
மிகப்புகழ்பெற்ற இந்தக் கல்வெட்டு பிஜபுர் மாவட்டத்திலுள்ள ஐஹோளெயில் அமைந்துள்ள மேகுடி என்னும் ஆலயத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்குச் சுவரில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டை திரு. எஃப்.கீல்ஹார்ன் அவர்கள் எபிக்ராஃபியா இண்டிகாவின் ஆறாந்தொகுதியில் பதிப்பித்தார். இந்தக் கல்வெட்டு 19 வரிகளைக் கொண்டது. இந்தக் கல்வெட்டு நான்கடி ஒன்பதரை அங்குல நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்டது. கல்வெட்டு வடமொழியில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டைய தெலுகு-கன்னட வரிவடிவத்தில் எழுதப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் புலகேசியின்…
தொடர்ந்து வாசிப்பு