
ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள மஞ்சிக்கல்லு என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டே பல்லவர்களின் மிகப்பழமையான கல்வெட்டாகக் கருதப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டு ஐந்து வரிகளைக் கொண்டது. இதன் சில பகுதிகள் சிதைந்திருக்கின்றன. இதில் தெலுகு – கன்னட வரிவடிவத்திற்கு மூலமான தென்னிந்திய ப்ராஹ்மியில் எழுத்துக்கள் அமைந்துள்ளன. ப்ராக்ருத மொழியில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பல்லவர்குலத்தின் மிக மூத்த மன்னவனான ஸிம்ஹவர்மனின் காலத்தியது. இந்தக் கல்வெட்டின் காலம் பொயு 320 என நிர்ணயிக்கப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டின் நோக்கம்…
தொடர்ந்து வாசிப்பு