
கோயில் திருப்பணி நிகழ்ந்து வரும் காஞ்சி காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் திரு. ஸ்வாமிநாத ஸ்தபதியுடன் பின்வரும் கல்வெட்டைக் கண்ணுற்றேன். பங்காரு காமாக்ஷி ஸந்நிதியின் அருகிலுள்ள படிக்கட்டில் காணப்பெறும் இந்தக் கல்வெட்டு பல்லவர் காலக் கோயிலல்லாத பிற கோயில்களில் காஞ்சியில் கிடைப்பது முதன்முறையாகும். துண்டாக அமைந்த இந்தக் கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டின் அழகிய க்ரந்தத்தில் எழுதப்பெற்றுள்ளது. இதே முறைதான் ராஜஸிம்ஹ பல்லவேச்வரமான கைலாஸநாதர் ஆலயத்திலும் காணப்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் வரியாவது … रा च…
தொடர்ந்து வாசிப்பு